எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கொதிப்பு – பதவி விலகியது அரசு!

0
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது. கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. கலவரங்கள்...

மாதம்பிட்டிய கொலைக்கு TikTok காரணமில்லை என பொலிசார் அறிவிப்பு! கொலை குறித்து அறுவர் கைது!

0
கொழும்பு மாதம்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை டிக்டொக் தகராறினால் ஏற்பட்டது என முன்னதாக தகவல்கள் வெளியாகிய...

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட்

0
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராச்சியம் சென்றிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சருக்கு இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இரு எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வந்தடைந்துள்ளது

0
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நேற்று (4) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், லாப் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3200 மெற்றிக் தொன்...

நாட்டில் கடந்த 5 நாட்களில் 1,221 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

0
இந்த வருடத்தின் கடந்த 5 நாட்களில் 1,221 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், முதல் முறையாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் மூன்றாவது வகையினரும் தற்போது அடையாளம்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 141 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,412 ஆக அதிகரித்துள்ளது.

சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு

0
சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்...

சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை

0
இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை, மீள கட்டியெழுப்புவதற்கு தேவையான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு,...

‘தேயிலை எம்தேசம்’ அமைப்பு மலையக அரசியல் அரங்கத்தில் இணைவு!

0
நுவரெலிய மாவட்டத்தில் பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்திற்கு எதிராகவும் காலி மாவட்டத்தைப் போன்றே சமதரதுவமாக நடைமுறைப்படுத்தக் கோரியும் மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்துவரும் பொதுமக்களை மனுவில் கையெழுத்து இடும் இயக்கத்தில்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...