பாடசாலை நேரத்தை நீடிக்க தீர்மானம்
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணை தொடக்கம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள்...
அரசியல் நெருக்கடிக்கு அநுர கூறும் தீர்வு
" தற்போதை அரசியல் நெருக்கடி நிலைக்கு அரசமைப்பில் தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு அப்பால் சென்று தீர்வை தேடி, அதனை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
தொழிற்சங்க தலைவர் கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்!
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவருமான அமரர். கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு அவரின்...
நாடாளுமன்றை எப்போது – எப்படி கலைக்கலாம்?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது.
தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை...
தீர்வு என்ன? சபையில் இன்றும், நாளையும் விவாதம்!
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் முழு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே...
அரசை எதிர்த்த மூவர் ‘பல்டி’!
அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட 43 பேரில், மூவர் தாம் இன்னும் அப்படியானதொரு முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அருந்திக்க பெர்ணான்டோ, ரொஷான் ரணசிங்க, கயாசான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு...
‘சிவப்பு சால்வை’யை கழற்றினார் சமல் ராஜபக்ச!
நாடாளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச சிவப்பு சால்வை அணிந்திருக்கவில்லை.
வழமையாக தேசிய உடை அணிந்து, அதற்கு மேல் சிவப்பு சால்வையை போட்டவாறே சமல் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவார்.
எனினும், நேற்றைய...
அவசரகால சட்டம் நீக்கம்! வெளியானது வர்த்தமானி!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தால் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவசரகால சட்டத்தை எதிர்க்க சுதந்திரக்கட்சி முடிவு!
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை – சபையில் இரு நாட்கள் விவாதம்!
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளன.
நாளையும், நாளை மறுதினமும் குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி...











