‘என்னை ஏன் விசாரணைக்கு அழைத்தோம் என சிந்திக்க வேண்டிவரும்’ – மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,
படம் சும்மா ஓடம்..! இதற்கும், செய்திக்கும் தொடர்பில்லை. கையில் கத்தியுடன் போகும் எண்ணம் எதுவும் இல்லை..!)
இன்று காலை விசேட ஜனாதிபதி...
“அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு” – பஞ்சத்துக்கு அஞ்சும் மக்கள்
" அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான்...
உதவி தொடரும் – சவுதி நிதியம் உறுதி (படங்கள்)
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபி...
அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் அரசியல் களம் – நாளை நாடு திரும்புகிறார் பஸில்
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாளை நாடு திரும்பவுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இன்றிரவு புறப்படும் அவர், டுபாய் வழியாக நாளை இலங்கை வரவுள்ளார்.
நாடு திரும்பிய கையோடு முக்கியத்துவமிக்க அரசியல்...
அதிகரிக்கிறது பஸ் கட்டணம் !
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29) அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா...
கொவிட் தொற்றால் 21 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 210 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான...
டுபாய் செல்கிறார் பிரதமர்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் “எக்ஸ்போ 2020” கண்காட்சியில் பிரதமர்...
ஒரு லீற்றர் பால் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை
பாலை பொதியிடுவதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்காக அரசாங்கத்தினால் 5 சதவீதம் வரி அறவிடப்படுவதால் உள்ளூர் பால் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபடுவோர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சர்...












