உயர்தரப்பரீட்சை மீளாய்வு பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத்...
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? வர்த்தகத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
" விலை அதிகரிப்பை...
சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
" சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். கட்சியின் முடிவு இதுவே. 2015 இல் செய்ததவறை மீண்டும் செய்யமாட்டோம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்...
‘ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம்’ – ஜேவிபி அதிரடி அறிவிப்பு
" ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றத்தையே ஜே.வி.பி. விரும்புகிறது. அதனையே வலியுறுத்துகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் நடைமுறை எமக்கு பொருந்தாது." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும்,...
11 இலட்சம் ரூபா மோசடி: பெண்ணொருவர் விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வைப்பிலிடுமாறு கோரி சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...
‘2022 இல் காத்திருக்கும் சவால்கள்’ – முக்கிய அமைச்சர் வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் சூழ்நிலையால் அடுத்த வருடத்தில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மக்கள் ஐக்கிய முன்னணியின் என்று தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின்...
சர்வதேசமே மனோவை இயக்குகிறது – விமல் கண்டுபிடிப்பு!
மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்கள் இணைந்து 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரலே இருக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஏனைய நாடுகளும் தமது...
ஜனாதிபதி முடிவெடுத்தால் வெளியேறுவோம் – கம்மன்பில
" அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால் அந்த முடிவை கௌரவமாக ஏற்பதற்கு நான் தயார்." - என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின்...
‘அந்திய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு’
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டு நிறைவடையும்வரை...
கால அவகாசம் கோருகிறது ரிஷாட்டின் கட்சி!
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடுவதற்குக் கால அவகாசமே கோரியுள்ளோம்."
- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்...







