இத்தாலி பிரதமர், ஐரோப்பா சபாநாயகரை சந்திக்கிறார் பிரதமர் மஹிந்த

0
ஐரோப்பியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

0
பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயகுமார் தெரிவித்தார். மேற்படி பகுதிகளில் கொரோனா...

நியூசிலாந்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு

0
" நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது." - என்று வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

கலப்பு தேர்தல் முறைமையே அவசியம் – பரிந்துரை முன்வைப்பு

0
தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் கூடிய கலப்பு தேர்தல் முறை நாட்டுக்கு அவசியம் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான...

ரிஷாட், மனைவி, மாமனாருக்கு மறியல் நீடிப்பு – மச்சானுக்கு பிணை

0
முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே ரிஷாட்,...

நாட்டில் மேலும் 2,225 பேருக்கு கொரோனா – 180 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 180 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 97 ஆண்களும், 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட தடுப்பூசி திட்டம்!

0
கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  நாளை (07) முதல் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது...

அவசரகால ஒழுங்கு விதிகள் நிறைவேற்றம்

0
அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...

இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

0
இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம்...

ஜீவனின் ஏற்பாட்டில் குருக்களுக்கான நிவாரணத் திட்டம் முன்னெடுப்பு

0
தனிமைப்படுத்தல் ஊரடங்காலும், கொரோனா நோய் தொற்றாலும் பலர் இன்று பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதில் அறப் பணியாற்றும் எம் சைவ குருமார் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...