மொட்டு கூட்டணியில் நீடிக்க சு.க. தீர்மானம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம்...
கடும் நிதி நெருக்கடிக்குள் அரசு – செலவீனங்களை மட்டுப்படுத்த முடிவு
அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரச செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கும் இறுக்கமான நிதி முகாமைத்துவ முறைமையைக் கையாள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது...
வியாபாரிகளே பொருட்களை பதுக்காதீர்! கர்மவினை உங்களை சும்மா விடாது!!
" 50 கடிகாரங்கள் இருந்தாலும் ஒன்றைதான் கட்டமுடியும். அதேபோல 20 'சேட்கள்' இருந்தாலும் ஒன்றைதான் அணிந்துகொண்டு செல்ல முடியும். எனவே, பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கர்மவினை...
‘அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது – போராட்டம் தொடரும்’ – ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம். உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று அறிவித்தது.
ஆசிரியர் – அதிபர்...
‘நுவரெலியாவில் 75 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டுச்சென்றவர்கள்’
நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து - விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த...
இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுத்த யானை – 8 தசாப்தங்களுக்கு பிறகு அபூர்வம்
பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள 'சுரங்கி' என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.
முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த...
நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
நான்கு அலைகளுக்கும் அரசே பொறுப்பு கூற வேண்டும் – சம்பிக்க வலியுறுத்து
கொரோனா வைரஸ் தாக்கத்தின் நான்கு அலைகள் உருவாகுவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். எனவே, போலியான முறையில் நாட்டை மூடாமல், விஞ்ஞானப்பூர்வமான ‘லொக்டவுனை’ செய்யுங்கள். இல்லையேல் நிலைமை மோசமாகும்.” - என்று...
செப்டம்பர் 06 இற்கு பிறகும் ஊரடங்கு தொடருமா? வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை - என்று...
பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி!
கொவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை - முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...