‘கூட்டு ஒப்பந்தத்துக்காக சபையில் குரல் கொடுத்த அமைச்சர்’
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால் முதலாளிமார் சம்மேளனமும், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இறப்பர் மீள்நடுகை...
‘விழிநீர் பெருக்கெடுக்க இன்று விடைபெறுகிறார் ஆசான் மகேஷ்வரன்’
ஹட்டன் , நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் நேற்றிரவு (22) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆசிரியரின் சடலம் லோகி தோட்டத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக...
‘நிதி நெருக்கடி’ – பஸில் மௌனம் காப்பது ஏன்?
நாட்டு நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து...
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபா
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பாதீட்டில் சுற்றாடல் அமைச்சுக்கு...
மைத்திரியை கைவிட்டு வெல்கமவுடன் சங்கமிக்கிறார் ஜீவன்!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கை சுதந்திரக் கட்சியில் (நவ லங்கா...
மலையக மாணவர்களுக்கு தமிழக பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலினிடம் ஜீவன் கோரிக்கை
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
இந்த விஜயத்தின் போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,...
ஜே.வி.பியை சீண்டும் ராஜித – (காணொளி)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
" 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு...
25 ஆம் திகதி இந்தியா பறக்கிறார் பஸில்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான பேச்சுகளை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள்...
‘உள்நாட்டிலேயே முழுமையான சீமெந்து உற்பத்தி’
நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையில் கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டுக்குள்ளேயே...
நாட்டில் இன்று நான்கு மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு!
நாடளாவிய ரீதியில் இன்று சுழற்சி முறையில் நான்கரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமையாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னதாக வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி...












