பாதீடுமீது 22 இல் வாக்கெடுப்பு – எதிர்க்கிறது கூட்டணி! ஆதரிக்கிறது இ.தொ.கா.!!

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின், 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (22) மாலை இடம்பெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான...

மக்களே அவதானம் – ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள்

0
புதிய கொரோனா கொத்தணிகள் நாட்டின் 05 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான...

இது புரட்சிகரமான பாதீடு – அங்கஜன் பாராட்டு

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டை புரட்சிகரமான வரவு- செலவுத் திட்டமென பாராட்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

டில்லியிடமிருந்து பெருந்தொகை கடனை எதிர்ப்பார்க்கும் கொழும்பு!

0
இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன்...

இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்!

0
" எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

லண்டனில் தீயில் சிக்கி பலியான தமிழ் குடும்பம் (படங்கள்)

0
தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். நிரூபா என்ற பெண்ணும் அவரது...

23 ஆம் திகதி அதி உயர் சபைக்கு வருகிறார் ‘மெனிக்கே’

0
புதிய தலைமுறைப் பாடகி யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டும் வகையில் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற...

அரசிலிருந்து வெளியேற தயார் – மீண்டுமொருமுறை அறிவிப்பு விடுத்தது சு.க.!

0
" கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர்...

கொழும்பு போராட்டம் வெற்றி – குமார வெல்கம மகிழ்ச்சி!

0
” இந்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால்கூட, மக்கள் ஓரணியில் திரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிலைமை இரட்டைக் குடியுரிமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும்.” – என்று நாடாளுமன்ற...

நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா – 14 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 11 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...