நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்!
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று காலை 8.30 மணி முதல் இரவு...
‘அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா, தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மாவா? திகா சீற்றம்
" சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர். அதனால்தான் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கப்படுகின்றது. இப்படியான அரசியல் வாதிகளுக்கு மக்கள்...
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகக்குழு நியமனம்!
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புதிய செயலாளாக கே.ஜெயந்திரன் தெரிவாகியுள்ளார்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று காலை 10.00 மணிக்கு...
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருளின் விலையை...
வரட்சியான காலநிலை- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைகிறது
கடந்த தினங்களில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இதற்கமைய காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 24.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அதன் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 47 சதவீதம்...
சுற்றுலா நடவடிக்கைகளுக்காக விசேட செயலி-விசிட் ஸ்ரீலங்கா
நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 227 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 227 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 597,118 ஆக அதிகரித்துள்ளது.
பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீங்கும் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு
" அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை...
மலையகத்தில் குருடர்களே அரசியல் செய்கின்றனர் – ரமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு
" கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம்." - என்று இலங்கைத்...
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை...











