‘தேர்தல் முறை மாற்றம் – 24 இல் கூடுகிறது தெரிவுக்குழு!
அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.
அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றத் விசேட குழு...
சாட்சியங்களை மறைக்க வேண்டிய தேவைப்பாடு அரசுக்கு கிடையாது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அரசு மறைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில ஆவணங்கள் மட்டுமே ஜனாதிபதி வசம் உள்ளது." - என்று நீதி அமைச்சர்...
இந்தியாவால் வழங்கப்பட்ட நவீன வசதிகளுடைய ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் (படங்கள்)
டீசலில் இயங்குவதும், குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி (AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப் பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலய...
உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி அழைப்பு (படங்கள்)
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
‘அவர்கள் கண்ட கனவு பகல் கனவாகியுள்ளது’ – உதயா சாடல்
ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக...
‘மலையக அபிலாஷைகள் ஆவணம் இறுதி வடிவம் பெற்றது’
"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம்...
‘நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை’ – இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற...
நாட்டில் மேலும் 1, 206 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 1,206 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 638,043 ஆக அதிகரித்துள்ளது.
நாளைய தினமும் மின்வெட்டு!
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (22) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக...
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (20) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்...










