இ.போ.சவில் வேலை வாய்ப்பு – மலையக இளைஞர்களே பயன் பெறுங்கள்!
இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டிருக்கும் சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, எமது சமூக இளைஞர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளும்படி, பதுளை மாவட்ட...
பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதலிடம்
கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதல் இடத்தில் உள்ளதாக மாகாண ஆளுனர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.
மாகாண கொவிட் தடுப்பு செயலணியின் மீள்பரிசிலனைக் கூட்டத்தில் அவர்...
மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவ நிகழ்வுகள் இன்று (26) காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளன.
27ஆம் திகதி வியாழக்கிழமை 07.30 மணிக்கு இடம்பெறும் உள்வீதி கொடி ஊர்வலத்தைத்...
மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக்...
மக்களே அவதானம்! இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ அலை உருவாகும் அபாயம்!
இலங்கையை 'ஒமிக்ரோன்' வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'டெல்டா' பிறழ்வானது உலகில் ஏனைய நாடுகளை தாக்கிய பின்னரே, இலங்கையில் வேகமாக பரவியது. அந்தவகையில் ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போதுதான் உலக...
கைதான 55 இந்திய மீனவர்கள் இன்று பிணையில் விடுவிப்பு!
இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள்...
அரசின் முயற்சிக்கு ஆனந்தகுமார் வரவேற்பு!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 59 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதுடன், ஒட்டுமொத்தமாகவுள்ள 450 சுகாதார நிலையங்களையும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்வரப்பட வேண்டும் என ஐக்கிய...
இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பு! வெளியானது விசேட அறிவிப்பு!!
" நிபுணர் குழு தயாரிக்கும் அரசமைப்பு வரைவு நகலானது இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பான அமையாது. நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்படும் வரைவு நகல் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றக்குழு அமைக்கப்படும். உரிய ஆய்வுகளின் பின்னரே அது நாடாளுமன்றத்தில்...
கொவிட் தொற்றால் 17 பேர் பலி!
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(24) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி வெற்றிடம்-நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 03ஆம் திகதிவரை பிரதேச சபையின் நடவடிக்கைகளை தலைவர் இன்றியே முன்னெடுத்துச் செல்லுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் பதிவியிலிருந்து இராஜிநாமா செய்ததாக...











