மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்குமா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எவ்வாறெனினும் நாளை 18ஆம் திகதி வரை நாட்டில் மின் துண்டிப்பு...
4 மணிநேரம் மின் வெட்டா? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவதால் நாட்டில் பாரிய மின்வெட்டு ஏற்படக்கூடும் எனவும் இதனால் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு தயாராக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் மின்சார சபை...
‘மற்றுமொரு துரோகம் அரங்கேற முன் சு.கவை. வெளியேற்றுங்கள்’
அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசிலிருந்து வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வைபவ ரீதியாக ஆரம்பம்!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில்...
அம்பாறையில் கோர விபத்து – மூவர் பலி! ஐவர் காயம்!!
அம்பாறை, தமன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக ஜீவன் பாடுபடுகின்றார் – நாமல்
நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்னார்.
இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட...
‘மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்’
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று...
‘எனது தந்தை பிரஜா உரிமையை பெற்றுகொடுத்தார் – நான் காணி உரிமையை பெற்றுகொடுப்பேன்’ – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா,...
‘ நாங்களே 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை பெற்றெடுத்தோம்’ – மனோ
" இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின்கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்."...
சந்திரிக்காவின் ஆட்டம் ஆரம்பம்! மார்ச் 05 ஆம் திகதி புதிய கூட்டணி உதயம்!!
அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க,...












