மீண்டும் சீனாவிடம் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான...
1,400 பில்லியன் ரூபா பணத்தை அச்சடித்த இலங்கை!
2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபா பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் ஒப்புக்கொண்ட மத்திய வங்கியின்...
இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது – மின்சக்தி அமைச்சு
கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி – ஓமிக்ரோனுக்கு பாதுகாப்பு?
இலங்கை மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இதுவரையும் நாம் பெற்றுள்ள...
நாட்டின் சில பாகங்களில் இன்றிரவு மின் துண்டிப்பு?
தற்போதைய நிலையில், இன்றிரவு மின் துண்டிப்பை அமுலாக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு...
3,998 ரூபாவுக்கு 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி
10 கிலோ கிராம் சம்பா அரிசி உள்ளிட்ட 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக...
வருட இறுதிவரை அரிசி விலை பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் – பந்துல
ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 171 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,871 ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தயாராகிறது சு.க.?
அரசிலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது...
விவசாயிகளின் சாபம் இந்த அரசை சும்மா விடாது – மனோ
இந்நாட்டின் பெரும்பான்மை யார் என்றால் தெற்கிலே சிங்களவர்களையும், வடக்கிலே தமிழர்களையும், கிழக்கிலே முஸ்லிம்களையும் கைகாட்டி விடுவார்கள். ஆனால், அது உண்மையல்ல. இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள்தான். விவாசாய குடும்பங்களை சார்ந்த ஐயாமார்களும் அம்மாமார்களும்தான்....










