நாட்டை மீட்போம்: ஊழல் வாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது!
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் மோடி உறுதி
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா...
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் மேலும் 5 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தான் பால்க் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. ஒழுக்கக்கேட்டை தடுக்கும் நடவடிக்கையாக...
உள்ளக பொறிமுறை ஊடாக நீதி: பிரதமர் உறுதி!
" உள்ளக பொறிமுறை ஊடாக நீதி
நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்."
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி...
30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்!
" புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினை உள்ளது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சூப்பர் 4 சுற்று நாளை ஆரம்பம்: இலங்கை, பங்களாதேஷ் மோதல்!
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சுப்பர் - 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இச்சுற்று நாளை ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தானை...
மாகாணசபைத் தேர்தல் எப்போது? பிரதமர் கூறுவது என்ன?
மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இது...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் ஒருமித்த முடிவு அவசியம்
"மாகாண சபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், இந்தத் தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்."
- இவ்வாறு...












