உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளை நம்பி இருக்கும் இலங்கை
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர்...
மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்!
மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, உற்பத்தி செய்யக்கூடிய...
விபத்தில் தந்தையும் மகளும் பலி
கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும்...
நாட்டின் நெருக்கடிக்கு காரணம் வரையறைகள் இன்றிய கடன்-கம்மன்பில
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கொவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய...
நாடு முடக்கப்படுமா?
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை...
ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியா பயணம்
வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (6) இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு...
இளைஞன் வெட்டிக்கொலை! வடக்கு மடக்கும்புரவில் பயங்கரம்!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்குமலை (வடக்கு மடக்கும்புர) பிரிவில் இளைஞர் ஒருவர் ,இன்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே சரவணன் என்ற 30 வயது...
வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு!
வௌ்ளவத்தை கடற்கரையில் அடையாளம் காணப்படாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வௌ்ளவத்தை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் மிதந்த நிலையில் முதலாவது சடலம் பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டது.
பின்னர், முதலாவது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார்...
A/L பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – கொரோனா தொற்றிய மாணவர்களுக்கு 29 பரீட்சை நிலையங்கள்
2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, COVID தொற்றுக்குள்ளாகியுள்ள க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் சகல வசதிகளுடன் கூடிய பரீட்சை...
’13’ – இருப்பதை இழக்காமல் – முன்னோக்கி நகர்வோம்! மனோ
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக...









