சஜித்தை கிலிகொள்ள வைத்துள்ள சம்பிக்கவின் ‘43’ஆம் படையணி!
மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள, பௌத்த வாக்குகளை அறுவடைசெய்து கொடுத்த அணிகளுள் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதான பங்குண்டு. மஹிந்த தரப்பு இன்று கோலோச்சுவதற்கும் அன்று அமைக்கப்பட்ட அடித்தளமே பிரதான காரணமாகும்.
எனினும், 2015 ஜனாதிபதித்...
அநுரவை கொலை செய்ய சூழ்ச்சி! ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!
" ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன்." - என்று ஜேவிபியின் பிரச்சார செயலாளரான விஜித...
‘அமைச்சர் டக்ளஸ் போராட்டக்களம் வந்ததால் பெரும் பதற்றம்’
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்த போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை...
ரஞ்சனுக்கு நாளை பொதுமன்னிப்பு? வெளியானது அறிவிப்பு!
" சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எமக்கு இன்னும் எழுத்துமூல உத்தரவு கிடைக்கப்பெறவில்லை. " என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்பைக்கடவை படகுதுறைப்பகதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டின் சமையல் வேலைகளை முடித்து அடுப்பை அணைத்துவிட்டு,...
கொவிட் தொற்றினால் மேலும் 23 பேர் பலி
கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,515...
மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்-
இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார...
ராகம மருத்துவ பீட சம்பவம்- 3 மாணவர்களுக்கு பிணை
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவ பீட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வெலிசர நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, 2,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 500,000...
மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல்- மேலும் 3 பேர் கைது!
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ராகம வைத்திய பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம்...
‘தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் இ.தொ.கா. ‘ – ரமேஷ் தெரிவிப்பு (படங்கள்)
" எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர்...










