ஜே.வி.பியின் வாக்கு வீதம் 75 வீதத்தால் அதிகரிப்பு
ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மருத்துவபீட மாணவர்கள்மீது தாக்குதல் – நால்வர் கைது! விசாரணை வேட்டை தீவிரம்!!
இன்று (02) அதிகாலை, வெளியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம...
சுதந்திரக்கட்சிக்கான கேள்வி அதிகரிப்பு – மைத்திரி பெருமிதம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சுதந்திரக்கட்சிக்கான கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவருகின்றது - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
" எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான...
‘நான் உயிரோடு இருக்கும்வரை கொள்ளைக்கு இடமில்லை’ – வடிவேல் சுரேஷ்
" நான் உயிரோடு இருக்கும்வரை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க மாட்டேன்." என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்...
காதலால் ஏற்பட்ட அடிதடி – வீடு புகுந்து தாக்குதல்! மூவர் கைது!!
யாழ். கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொனறில் மீது அத்துமீறி நுழைந்து...
இன்றும் ஆயிரத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள்
நாட்டில் இன்று (1) மேலும் 1,137 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 612,...
சடுதியாக அதிகரித்த கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (31) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
கறுப்புப் பணத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கினோம்-பசில்
உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத்...
பொரளை கைக்குண்டு-விசாரணைகளை மேற்பார்வையிட திலீப பீரிஸ் நியமிப்பு
பொரளையில் உள்ள அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளை மேற்பார்வையிடுவதற்கு சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட...
நாட்டின் பல பாகங்களில் திடீர் மின் தடை!
நாட்டின் பல பாகங்களில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
கடந்த டிசம்பர் முதல்...












