முடக்கம் தீர்வாகாது – பொறுப்புடன் செயற்படுவோம்!
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நாட்டை முடக்குவது இதற்கு தீர்வாகாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மிகவேகமாக பரவுவதன்...
நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?
இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" நாட்டில் பஞ்சம் ஏற்படும் என...
உயர்தரப்பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்!
க.பொ.த உயர்தரப் பரீட்சையை பெப்ரவரி (07-02-2022) முதல் 2,439 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் பரீட்சையை...
‘ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை’ (படங்கள்)
திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகக் காணப்படுகிறது என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற விமானப்...
பதுளையில் நேற்று மாத்திரம் 103 பேருக்கு கொரோனா!
பதுளை மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் வருமாறு,
பதுளை - 08
பண்டாரவளை - 35
எல்ல - 01
ஹாலிஎல - 09
ஹப்புத்தலை - 06
கந்தகெடிய -...
‘போராட்டங்கள் ஒரு போதும் தீர்வை பெற்றுத்தராது’
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி...
‘கொவிட் – 19 தடுப்பூசி’ – மத்திய மாகாணம் முதலிடம்- ஜீவன் தொண்டமானுக்கு ஆளுநர் பாராட்டு!
கொரோனா நோய் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தியை நினைவு கூரும் முகமாக , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தில்...
இலங்கை வேடுவ இனமும் அவர்களின் மொழியும்
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவிற்கு பழமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் சைகைகள், உடல் அசைவுகள், ஓசைகள், நெருப்பு புகை என்பவற்றின் ஊடாக தமது கருத்துக்கள் எண்ணங்கள் மற்றும் தேவைகளை...
‘மஹிந்தானந்தவின் புதிய நாடகம்’ – அம்பலப்படுத்துகிறார் திஸ்ஸ!
" விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது நாடகங்களை அரங்கேற்றிவருகின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தெரிவுசெய்யப்பட்ட...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...












