‘மக்களுக்கு சேவையாற்றிய சிறந்த அமைச்சரே திகா’ – ஶ்ரீதரன் புகழாரம்!
முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் நலன் கருதி முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் குறித்து மலையகத் தமிழ் மக்கள் இன்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர்...
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்த திட்டம்
இலங்கைக்கும் தனது அரசுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதென துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு (Mevlüt Çavuşoğlu) தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று...
‘ஆசிரியர் உதவியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி’ -செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்றார் கல்வி அமைச்சர்
உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு உறுதியளித்தார்.
ரக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணம்...
’13’ இற்கு எதிராக எழுச்சிப் பேரணி முன்னெடுப்பு!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாகன பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
குறித்த வாகனப்பேரணியானது இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி...
உயர்தரப் பரீட்சையை பிற்போட கோரிக்கை
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு பிற்போட வேண்டும் என கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்...
இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரொன்
இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் நிரூபிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவ தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் இருந்து மேலும் 284 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 284 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 577,314 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம்?
கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்குமாறு கோரிக்கை!
இன்று இரவு தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்...
‘பாலியல் வன்புணர்வின் பின் வயோதிபப் பெண் கொடூரமாகக் கொலை’
பதுளை பகுதியின் தெபத்தை பெருந்தோட்டப் பிரிவில் உயிரிழந்த பெண், பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டு, கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக, பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ருவீர நதீர குறிப்பிட்டார். அவர் இது...










