ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

0
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின்...

உயர்மட்ட குழுவுடன் தென்கொரிய சபாநாயகர் இலங்கை பயணம் (படங்கள்)

0
தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஸ...

லொறி மோதி மான் பலி

0
பண்டாரவளைப் பகுதியின் கோணமுட்டாவை என்ற இடத்தில் பெண் மாணொன்று லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், வனஜீவி திணைக்களத்திற்கு அறிவித்தார். இதையடுத்து வனஜீவி திணைக்கள உத்தியோகத்தர்கள் விரைந்து இறந்த மானை மீட்டுச்சென்றனர்.

‘சர்வாதிகார ஆட்சி’ – விளாசித் தள்ளுகிறார் சந்திரிக்கா

0
" ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்...

ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!

0
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன ( ஒத்தக்கடை ) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் , பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின்...

இலங்கை சீனாவின் செல்லப்பிராணியா, இந்தியாவின் செல்லப்பிள்ளையா?

0
" சீனாவின் செல்லப் பிராணியாக இருப்பதை விடுத்து இந்தியாவின் செல்லப் பிள்ளையாக அயல்நாட்டின் நட்புறவைப் பேணிப்பாதுகாப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ....

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் கொரோனா தொற்று!

0
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சரத் வீரசேகர முக்கியமான சில நிகழ்வுகளில்...

சுதந்திர தினத்தன்று ரஞ்சன் பொதுமன்னிப்பில் விடுதலை?

0
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட...

‘தேசிய வளங்களை விற்காதே! ஒப்பந்தத்தை இரத்து செய்!!

0
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   ஜே.வி.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொழிற்சங்க பிரமுகர்களும்...

கொரோனா தொற்று உறுதியான 829 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 829 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...