‘லிட்ரோ’ தலைவர் பதவி நீக்கம்! புதிய பதவி பஸிலின் சகாவுக்கு!!
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைமைப்பதவியில் இருந்து தெஷார ஜயசிங்கவை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.
புதிய தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
நாட்டில் எரிவாயு...
A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை!
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ – நாளையுடன் 1000 நாட்கள்! எப்போது நீதி கிடைக்கும்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டும், நீதிகோரியும் ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல மறைமாவட்ட...
சுசில் பதவி நீக்கப்பட்ட பின்னர் நடந்தது என்ன? முழு விவரம் இதோ…
தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட அரசியல் வாதிகளுள், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவரும் ஒருவர்.
அரசியலில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம்வரை வந்தவர். நகரப்பிதா, மாகாண முதல்வர், பிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள...
‘பிரபாகரனே என்னை தோற்கடித்தார்’ – ரணில் ஆதங்கம் (காணொளி)
” 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னை தோற்கடிக்க வைத்தார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவால் ஏன் இன்னும் ஜனாதிபதியாக முடியாமல்...
குட்டி தேர்தல் ஒத்திவைப்பு – எதிரணிகள் கடும் எதிர்ப்பு!
உள்ளாட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது, ஜனநாயக விரோதச் செயலாகும் என விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், உடனடியாக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
2018 பெப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்ட 340 உள்ளாட்சிமன்றங்களின் பதவிகாலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு...
அரசு ‘பெயில்’ – அடித்துக் கூறுகிறார் சஜித்!
தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய...
‘ ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை மாறும்’ – பிரதமர் நம்பிக்கை
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார்...
வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!
2012 இல் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 8 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த சம்பவத்தின்போது சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில்...
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு:வெளியான தகவல்கள்
பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டானது மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ளது.
இந்த கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்...













