அடுத்த குறி மைத்திரியா? – நகர்வுகள் ஆரம்பம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதென சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசை கடுமையாக விமர்சித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
அரச உயர்மட்ட தலைவர்களுடன் சீன வெளிவிவகார அமைச்சர் நாளை பேச்சு!
சீன வௌியுறவு அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பை வந்தடைந்தார்.
சீனா- இலங்கை ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இலங்கை வருகை...
அரசு உடன் பதவி விலக வேண்டும்! சஜித் மீண்டும் வலியுறுத்து!!
பணவீக்கம் அதிகரித்துச்சென்றால் சிம்பாபே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வெளிநாடுகளிடம் அடிபணியமாட்டோம் என...
‘இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்’
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...
‘டபள்கேம் வேண்டாம் – உடன் வெளியேறுங்கள்’! சு.கவை விரட்டுகிறது மொட்டு கட்சி!!
" அரசுக்குள் இருந்துகொண்டு இரட்டை வேடம் போட வேண்டாம். அரசை விமர்சிப்பதாக இருந்தால் அரச கூட்டணியில் இருந்து வெளியேறுவதே உகந்த செயலாக இருக்கும்."
- இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...
சிகிரியாவிற்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா பிரதேசத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சிகிரியா குன்று பராமரிப்பு திட்ட முகாமையாளர் நிசாந்த தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில்...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – சந்திரிக்காவுடன் சுசில் சங்கமம்!
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது...
சாரதி அனுமதிப் பத்திரங்கள்- காலாவதி தினங்களில் மாற்றம்
எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்துக்கமைய போக்குவரத்து...
சுசிலுக்கு விருந்து வைத்த இராஜாங்க அமைச்சர்!
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கு, இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராப்போசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த இராப்போசனம்...
‘நாட்டு வளங்களை விற்கும் அரசு’ – சஜித் கடும் சீற்றம்!
" நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டினார்.
திருகோணமலை எண்ணெய்...













