சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்பு!
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகள் இம்முறை...
சுசிலுக்கு நடந்தது எமக்கும் நடக்கலாம் – எதற்கும் தயார் என்கிறார் மைத்திரி!
" சுசில் பிரேமஜயந்தவுக்கு இன்று நடந்தது, நாளை நமக்கும் நடக்கலாம். எதற்கும் தயாராகவே இருக்கின்றோம்." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குருணாகலையில் இன்று நடைபெற்ற கட்சி...
பஸிலின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு?
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் பிற்போடப்படலாம் என தெரியவருகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது.
இது உட்பட மேலும் சில விடயங்களால் நிதி...
‘ஊழல் அற்ற ஆட்சியே எங்கள் இலக்கு’ – சஜித்
அரசுக்கு நாட்டை இராணுவ ஆட்சிக்குக் கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில்...
‘ அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முழு ஆதரவை தாருங்கள்’ – ஜனாதிபதி கோரிக்கை
"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மொனராகலை - சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானம்
நாட்டில் 15 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
15 - 19 வயதுக்குட்பட்டவர்கள் முதலாம் கொவிட் தடுப்பூசி...
நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30...
வெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு...
சீன உர கப்பலுக்கு பணம் செலுத்தியது மக்கள் வங்கி
வங்கி சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது
அரசியல் மாற்றத்துக்கு வியூகம் அமைக்கும் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சில அரசியல் நகர்வுகளானவை தெற்கு அரசியல் களத்தில் - அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல ரணில்...











