மஞ்சள் கன்றுகள் வழங்கி வைப்பு (படங்கள்)
சௌபாக்கியா வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக அம்பகமுவ பிரதேச செயலகத்தின் மவுசாகலை 320I கிராம சேவகர் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள மவுசாகலை விவசாய அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக வீட்டு தோட்ட...
இன்றும் எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவானது……
கண்டி, குண்டசாலை - நத்தரம்பொத்த பகுதியிலும் சமையல் எரிவாயு வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல...
‘பாடசாலைகளில் வசதிக் கட்டணம் அறவிடுவதை உடன் நிறுத்துக’
" நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சித்...
கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு – விசாரணைக்கு ஐ.தே.க. வலியுறுத்து
எரிவாயுக்கள் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதை வேடிக்கையாக பாராது உடனடியாக இதுகுறித்து விசாரணைகளை நடத்தி இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...
‘காட்டிக்கொடுத்தவரே மைத்திரி’ – மொட்டு கட்சி செயலர் கடும் சீற்றம்
" அரசின் கொள்கைத் திட்டத்தை ஏற்கமுடியாவிட்டால் கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறலாம். எமது கட்சியை விமர்சிப்பதால் மீளெழுச்சி பெறலாம் என சுதந்திரக்கட்சி நினைப்பது நடக்காத காரியமாகும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
சபைக்கு வந்தார் வர்ணகுமார – சென்றார் மஹிந்த
நாடாளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது. இதன்போது அவர்...
அரச கூட்டுக்குள் கருத்து மோதல் – ஒப்புக்கொண்டார் டலஸ்
கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து முரண்பாடு ஆரோக்கியமானது. அது அரசாங்கம் பிளவுபட்டுள்ளதாக அர்த்தமாகாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் மோதல் காணப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த...
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் கூற்று தவறானது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் 663 அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும்...
நவீனும் அதிரடிக்கு தயாராகிறார்! ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் அர்ஜுன ரணதுங்க எடுத்த முடிவையே தனக்கும் எடுக்க நேரிடும் என்ற தொனியிலும்...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.க. மத்தியகுழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட...









