10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,...
‘வடமத்திய மாகாண முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்’
" வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பட்ஜட் ‘ரெடி’- நிதி அமைச்சர் அறிவிப்பு
" நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்." - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும்...
ஆட்சியை தக்கவைக்க மீண்டும் ‘இனவாதம்’ கையிலெடுப்பு
” இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கக்கி, மக்களை பிளவுபடுத்தி ஆட்சியைப்பிடித்த இந்த அரசு, தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதே பாணியைக் கையாள்கின்றது. இதற்காகவே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.” –...
மின் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லையா? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 22ஆவது சிரார்த்த தினம் இன்று
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மக்களின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 22 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பழைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு...
ஸ்கொட்லாந்து நோக்கி பயணமானார் ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து - க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
காலநிலை...
‘யுகதனவி’யால் மொட்டு கூட்டணிக்குள் மோதல்
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான 'மொட்டு' அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
'யுகதனவி' திட்டத்தின் ஊடாக...
அரசுக்கு விமல் விடுத்துள்ள எச்சரிக்கை
" தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதனை தைரியமாக சுட்டிக்காட்டுவோம். அமைச்சு பதவிக்காக மனசாட்சியை அடகுவைக்கமுடியாது. " - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40...
ஆட்சியைக் கவிழ்க்கவா ‘மக்கள் சபை’க்கூட்டம்? தயாசிறி விளக்கம்
" நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில்...



