மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விரைந்து பணியாற்ற ஜனாதிபதிக்கு அழைப்பு
இலங்கையில் வைத்தியசாலைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் கொவிட் மரணங்கள்...
கஜேந்திரகுமார் எம்.பிக்கும் கொரோனா தொற்று
தமிழ்த் தேசியக மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவரின் மனைவி மற்றும் மகளும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டா, ஐ.தே.க. தலைவர் ரணில் விசேட சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தற்போது அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுவருகின்றது.
கொரோனா நெருக்கடி நிலைமை உட்பட நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இதன்போது விரவாக கலந்துரையாடப்படவுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேற்படி...
‘தோட்டக் கம்பனிகளின் நயவஞ்சக சூத்திரம் – தொழிற்சங்க பொறிமுறையும் திருப்தி இல்லை’
தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் -...
‘சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கான் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது’
” கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது. இந்தியா, பாகிஸ்தான்,...
மக்கள் உறங்கும்வேளை ஊரடங்கு எதற்கு?
“ மக்கள் உறங்கும்வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த அரசு மடத்தனமான முடிவுகளையே எடுக்கின்றது. தனக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டால் முடியுமான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஜனாதிபதி பதவி...
தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய 277 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவைமீறிய 277 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்றிலிருந்து இரவு 10 மணி...
வார இறுதியில் முழுநேர ஊரடங்கு – அரசு ஆலோசனை
நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10.00 மணி தொடக்கம், அதிகாலை 04.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை...
யாருக்காக ‘மன்னர்’ கதை சொன்னார் பவித்ரா? பரபரப்பாகும் அரசியல் களம்
“ சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் வருமென நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்கவேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என எண்ணி மனதை தேத்திக்கொள்வோம்.” - என்று போக்குவரத்து...
இரவுநேர ஊரடங்கு வௌவால்களுக்கா? முருத்தெட்டுவே தேரர் சீற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. மாகாணசபைத் தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெட்டத்தெளிவாக தெரியவரும். அதேபோல இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆந்தைகள் மற்றும் வௌவால்களுக்காகவா என...



