சீரற்ற காலநிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை...
ஐரோப்பிய தூதுக்குழுவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ன பேசினார்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவரடங்கிய தூதுக்குழுவினருக்கும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை...
முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ். சிந்தனை கொண்டோர் அல்லர் – அமைச்சர் சரத் வீரசேகர
" நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாத சிந்தனை கொண்டோர் என்று என்று கூறவில்லை. எங்களைச் சுற்றி இப்படியான சிந்தனையுள்ளோரும் இருக்க முடியுமென்றுதான் கூறினேன். நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்து...
அம்பாறையில் அதிசய கோழிக்குஞ்சு…(photos)
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே...
நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா – 58 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 58 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
27 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை...
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா(Shri Harsh Vardhan Shringla), நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துளளது.
இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர்...
இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் : ஆறு மாத புதிய பொருளாதார திட்டம் வெளியீடு!
அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் சகல பிரதான...
சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான...
அரசாங்க ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியீடு
உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமைபோன்று கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச ஊழியர்கள் இணைய...
ரீலோட் பொறியிலிருந்து விடுதலை
- கே.ஹரேந்திரன்
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...












