வாவியில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலி!
                    புத்தல பகுதியில் வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
20 வயதிற்கும் குறைந்த மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று (14) மாலை ஆற்றில் குளிக்கச்சென்றிருந்த போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
இந்நிலையில்,...                
            தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!
                    தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!
உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்!
கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள்
24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன....                
            கண்டி, குண்டசாலை பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
                    மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டியில்...                
            மக்களின் உயிர்களை காக்க பொது முடக்கவே ஒரேவழி – எதிரணி மீண்டும் வலியுறுத்து
                    “ கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. எனவே, மக்களை காப்பாற்ற வேண்டுமெனில் நாட்டை முழுமையாக முடக்குவதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.” - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும்...                
            ஹய்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி!
                    ஹய்டியில் ற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர்.
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது....                
            4 அமைச்சர்கள் அதிரடியாக மாற்றம்! தப்பியது பவித்ராவின் பதவி!!
                    எதிர்வரும் 17 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் இடம்பெஙறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
இதன்படி அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய...                
            கொரோனாவால் மேலும் 160 பேர் பலி!
                    கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (13) 160 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
87 ஆண்களும், 73 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.                
            நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
                    நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 423 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,...                
            வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய முடிவு
                    இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை...                
            நாளாந்தம் 5,000 தொற்றாளர்கள்! தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மறைப்பு!!
                    கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட வைத்தியர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவருடன் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் - என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய...                
            
		


