சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக...
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் இனி ஒன்லைனில்!
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைபேசி மற்றும்...
கட்டில் மெத்தையின்கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள்
தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருணாகல் , மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன....
சிறார்களை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை
சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை உடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பணிக்கமர்த்தப்பட்ட சிறுவர்களை...
ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – விசாரணை தீவிரம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தமிழ்...
நாளாந்தம் 15 சிறார்களுக்கு கொரோனா தொற்று
நாளாந்தம் கொரோனா தொற்றுடன் 15 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா...
‘கொரோனா’வால் மேலும் 36 ஆண்களும், 27 பெண்களும் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 36 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
‘கொரோனா ஒழிப்புச் சமர்’ – இலங்கைக்கு அமெரிக்கா நேசக்கரம்
கொவிட் 19ற்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும், இலங்கை உட்பட உலக நாடுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் கொவக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ்...
ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க சிறுவர்களைப் பாதுகாக்க ஆளுநர் தலைமையில் விசேட குழு நியமனம் : பாரத் அருள்சாமி
மத்திய மாகாணத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக...
இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு
இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து திறந்து வைக்கப்பட்டது.
இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர்...



