‘வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு’ – மேலுமொரு சந்தேகநபர் கைது!
கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் திருகோணமலையில் வசிக்கும் 22 வயதுடையவர் என அடையாளம்...
முதலாம் திகதிக்கு பிறகும் திருமணம், களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை? பரிந்துரை முன்வைப்பு!
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான...
ஒக்டோபர் 15வரை மாகாணத்தடை நீடிக்கும்?
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.
அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான...
பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு! சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வு!!
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான உப குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில்...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு? திங்கள் இறுதி முடிவு!!
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு இன்று கூடியது. இதன்போதே...
பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அவசர பணிப்புரை!
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.
'ஸும்' தொழில்நுட்பம் ஊடாக இன்று (24) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி...
கொரோனாவால் மேலும் 82 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.
அடிப்படை வசதிகள்கூட இல்லை! வலிகளை சுமந்து வாழும் கலஹா தோட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)
" எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும் வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும் லயன்கள் இடிந்து விழும்...
‘தேசிய வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது’
" இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது." -என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
எனினும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடு அவசியம். அதற்கான வாய்ப்பை வழங்குவது தவறான...
‘கெரவலப்பிட்டிய விவகாரம்’ – அபாய சங்கு ஊதுகிறது சுதந்திரக்கட்சி!
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் தமது கட்சி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதியையும் சந்தித்து...



