உயர்தரத்துக்கு தெரிவானோர் விபரம் வெளியானது!
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 236,053 பேர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர் - என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண...
சம்பிக்கவுக்கு எதிராக அரசியல் வேட்டையா?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று காலை முன்னிலையானார்.
வாக்குமூலமொன்றை பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் சம்பிக்கவுள்ள ஆதரவளிக்கும்...
O/L பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் வாழ்த்து
2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் வழிப்படுத்திய அதிபர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும்...
பாருக்கு திறப்பு விழா! பாராளுமன்றத்துக்கு மூடுவிழா!!
" கொரோனா விவகாரத்தை பயன்படுத்தி தற்போதைய அரசாங்கம் அரசியல் நடத்திவருகின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
கட்டுத்துவக்கு வெடித்ததில் இருவர் பலி! ஒருவர் கைது!!
அநுராதபுரம் , திரப்பனே பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வசமிருந்த சந்தேகத்திற்கிடமான சில உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
இது முடிவல்ல – ஆரம்பப்புள்ளி! மனதை தளரவிட வேண்டாம்!!
2020 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பிரதமரின் இணைப்பு செயலாள்ர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
" மாணவர்களுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்த ஆசிரியர்களுக்கும்...
தெற்கு அரசியலில் மீண்டும் கட்சி தாவலா?
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான சிலரின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில்...
ஒக்டோபர் 15 இற்கு பிறகு அமைச்சரவை மாற்றம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பிறகு மாற்றம் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பில் பிரதமருடன்...
முதலாம் திகதி நாடு திறப்பு! சுகாதார வழிகாட்டல் அறிக்கை விரைவில்!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளது....
இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் (Jenny Correia Nunes) தெரிவித்துள்ளார். விவசாய...



