இரு மணிநேரத்துக்கு பிறகு வழமைக்கு திரும்பியது போக்குவரத்து
                    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு...                
            விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் – ஜி.எல். பீரிஸ்
                    முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள...                
            2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
                    எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 29 அன்று காலி...                
            ஹிசாலினக்கு நீதி கோரி மேபீல்ட் மக்கள் எதிர்ப்பு பேரணி
                    கே.சுந்தரலிங்கம்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று எரிகாயங்களுடன் மிகவும் மர்மமான முறையில் கடந்த 15 திகதி உயிரிழந்து சிறுமிக்கு நீதி கோரி நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும்,கவனயீர்ப்பு போராட்டங்களும் அஞ்சலி...                
            ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் – லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
                    (க.கிஷாந்தன்)
டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் இன்று (02.08.2021) காலை பணிக்கு செல்லாது லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணிக்கு மட்டுக்கலை தேயிலை...                
            நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட கெம்பியன்- இராணிகாடு பிரதான பாதைக்கான காபர்ட் இடும்பணி முடிவு பெறுகிறது.
                    இப்பிரதான பாதை மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கென இ.போ.சபை மூலம் செயற்படுத்தப்பட்ட பேருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் செயற்பட்ட அரசியல்வாதிகள்...                
            ஹிஷாலினிக்கு நீதி கோரி தொடர்கிறது போராட்டம்
                    நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கண்டன பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளை புப்புரஸ்ஸ நியூ பொரஸ்ட்...                
            ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பணிப்பெண்ணும் துஷ்பிரயோகம்
                    ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை  பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி...                
            முகக்கவசம் அணியுமாறுகூறிய PHI அதிகாரிமீது மண்வெட்டி தாக்குதல்
                    முகக்கவசம் அணியுமாறு மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் எச்சரிக்கை செய்த PHI அதிகாரி ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...                
            கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு
                    கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 36 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.                
            
		


