‘கோப்’தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி வசமாகிறது!
'கோப்'தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி வசமாகிறது!
மிலிந்த மொரகொடவுக்கு கிடைக்கவுள்ள உயர் அந்தஸ்த்து!
மிலிந்த மொரகொடவுக்கு கிடைக்கவுள்ள உயர் அந்தஸ்த்து!
‘கொரோனா’ – இலங்கையில் 2,860 பேர் குணமடைவு!
'கொரோனா' - இலங்கையில் 2,860 பேர் குணமடைவு!
மாகாணசபைத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் போட்டி!
மாகாணசபைத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் போட்டி!
’20’ ஐ முன்வைத்ததும் – மலையக எம்.பிக்களும் ‘பல்டி’!
'20' ஐ முன்வைத்ததும் - மலையக எம்.பிக்களும் 'பல்டி'!
இரு வாரங்களில் மாற்றம் வருகிறது : 19ஆவது அரசியலைப்பில் மாற்றம்
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு, இரு வாரங்களில் தனது அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என அரசாங்கத் தரப்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் 19 வது திருத்தம்...
மைத்திரிக்கு உரிய பதவி கிடைக்கும் : தயாசிறி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்ததொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
பாதுகாப்பு அமைச்சுக்கு 17,400 கோடி : அமைச்சர் யார்? கேள்வியெழுப்புகிறார் அநுரகுமார
இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 68 அமைச்சுக்கள் இருக்கின்ற போதிலும், அரச பாதுகாப்பு அமைச்சர்...
யாழ் கோட்டை இந்திய வம்சாவளி மக்களின் துயரச் சின்னமா?
கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில்...
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!