மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் – சில பகுதிகளில் மின்தடை!
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் இன்று மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
தாம்...
கொத்துரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் அடித்துப் படுகொலை
கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், காலியில் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பத்தேகம பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
26 வயது இளைஞரே இவ்வாறு...
மனோ யாரின் கைக்கூலி? அவரே வெளியிட்ட தகவல்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,
வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு "விசித்திரமானது" என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன்.
"13ம் திருத்தம்" பற்றி வாயை திறந்தாலேயே,...
முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க...
கப்ராலின் நியமனத்திற்கு எதிரான மனு நீதிமன்றால் நிராகரிப்பு!
மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் – ஹக்கீம் அழைப்பு
தமிழர் தரப்புகளும், முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும்...
மொட்டு கட்சி ஒரு இனத்துக்குரிய கட்சி கிடையாது – பஸில்
" எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை. நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் உள்ளோம். எமது கட்சியானது ஒரு இனத்துக்கு, மதத்துக்கு, குலத்துக்குரிய கட்சி கிடையாது....
பிரதமரின் அறிவிப்பால் பங்காளிகள் மகிழ்ச்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துகளால் அரச பங்காளிக்கட்சிகள், மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமிடையில்...
விரைவில் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த...
ஏ.30 பிறழ்வு குறித்து வீண் அச்சம் வேண்டாம்!
உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஏ.30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில் உலகளாவிய ரீதியில் பரவலடையவில்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அத்தியாவசியமானதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர...









