மாயமான சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

0
வத்துகாமம் மீகம்மன சிறுவர்கள் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்ற ஐவரில் மூவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் தவுளகளை பொலிஸ் பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் இருந்தும், மற்றொருவர், நாவலப்பிட்டியவில் உள்ள வீடொன்றில்...

‘96’ இல் வென்றவர், ‘43’ இல் வெல்வாரா?

0
ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அதற்கான அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளார். 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்...

‘இன்று முதல் வெற்றிலை எச்சில் துப்பத் தடை’

0
பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் வெற்றிலை எச்சிலை துப்புவோர் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர்...

பட்ஜட்மீது நாளை இறுதி வாக்கெடுப்பு! ‘திருத்தங்களும்’ அறிவிப்பு!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான (இறுதி) வாக்கெடுப்பு நாளை (10) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு,...

‘முதலீட்டை மேம்படுத்த தீவிரமாக செயற்படுவேன்’ – ஜப்பான் தூதுவர் உறுதி

0
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’

0
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570,436 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!

0
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை  மூன்றாவது தடுப்பூசியாக  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (10) முதல் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு...

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர்

0
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த...

2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு

0
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...