காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு – ரூ 300 மில்லியன் ஒதுக்கீடு
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே...
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 333 பேர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,122 ஆக உயர்வடைந்துள்ளது.
எம்.பிக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பஸிலின் முன்மொழிவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த...
மண்சரிவு அபாய வலயத்தில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள்!
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அபாய வலயத்திற்குள் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை...
பட்ஜட் என்ன சொல்கிறது! மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? விபரங்கள் உள்ளே..
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு...
‘ஜயவேவா’ கோஷத்துடன் பட்ஜட் முன்வைப்பு!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு...
யானை சவாரிக்கு தயாராகிறாரா டயானா?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு...
மின் கட்டணத்தை அதிகரிக்க பட்ஜட்டில் யோசனையா? வெளியானது தகவல்
வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர்...
2022 பட்ஜட் – (Live update)
அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை...
‘பட்ஜட்’டுக்கு அமைச்சரவை அனுமதி! 2 மணிக்கு சபையில் முன்வைப்பு!!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால்...









