‘வேகுகுமார் ஆவணங்களை வழங்கினால் அது தொடர்பிலும் ஆராய தயார்’ – செந்தில் தொண்டமான்

0
நாகஸ்தனை தோட்டத்தின் சூழ்நிலைகள் குறித்து எனக்கு J.E.D.B நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களையே வெளியிட்டுள்ளேன். இது தொடர்பிலான மேலதிக ஆவணங்கள் இருந்தால் வேலுகுமார் எனக்கு வழங்கும் பட்சத்தில் மேலதிக ஆய்வுகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக...

‘அரச பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்’ – சந்திரகுமார் எச்சரிக்கை

0
அரச பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயத்தில் உள்ளன என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் பெருவாரியாக...

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் ‘பயங்கரவாத தாக்குதல்’

0
நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த...

பெரும் சோகம் – கொரோனாவால் அக்காவும், தம்பியும் வீட்டிலேயே பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் அக்காவும், தம்பியும் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று பூகொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் இருந்து அவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 43 வயதுடைய அக்காவும், ஆட்டோ சாரதியாக பணியாற்றும்...

‘கட்டுப்பாட்டு விலையைமீறினால் 10 லட்சம் ரூபா தண்டம்’ – வருகிறது புதிய சட்டம்

0
“ அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனி மற்றும் அரிசி விற்பனை செய்யப்படுமானால் அத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அமுலில் உள்ள ஆயிரம் ரூபா தண்டப்பணம் 10...

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்

0
நியூஸிலாந்து ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை நபர் குறித்த விவரங்களை சட்டக் காரணங்களுக்காக தற்போது வெளியிட முடியாது என்று பிரதமர் ஜஸிந்தா...

நாகஸ்தன்ன விவகாரம் – செந்தில் தொண்டமானுக்கு வேலுகுமார் பதிலடி!

0
அறிக்கைகளை விடுத்து சமாளித்து, அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியை கைவிடுத்து, மக்களின் பிரச்சினைகளை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அவற்றுக்கு  தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளரான செந்தில் தொண்டமான் முன்வர வேண்டும்.  எனவே,...

‘ஊரடங்கால் தோட்டப்பகுதிகளில் மாயமாகும் நாட்டு கோழிகள்’

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஒரு சில தோட்டங்களில் தற்போது திடீர், திடீரென நாட்டு கோழிகள் காணாமல் போவதாக கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர். கீரி அல்லது சிறுத்தையே கோழிகளை வேட்டையாடி உண்பதாகவே ஆரம்பத்தில் நினைத்தோம், ஆனால்...

‘கொரோனா பரவல்’ – சிவப்பு அபாய வலயத்துக்குள் இலங்கை

0
“ நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையானது இன்னும் அதி அபாய சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது.” - என்று இலங்கை மருத்துவ சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. இது...

இ.தொ.காவை விமர்சித்து அரசியல் நடத்தும் ‘ஸ்டைலை’ மாற்றவும்!

0
"கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அதன் அங்கத்தவர்களை எந்தவிதமான ஆதாரமும் அற்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தொடர்பாக,  எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்." இவ்வாறு...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...