‘தடுப்பூசி’ தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்
கொரோனா தடுப்பூசிகளைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
மரத்தில் மோதியது ஆட்டோ – இளைஞர்கள் இருவர் பலி!
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா – தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மயிலவல பகுதியில் வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி...
நாட்டில் 6 நாட்களுக்குள் ஆயிரத்து 87 கொரோனா மரணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 6 நாட்களில் ஆயிரத்து 87 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 முதல் 20 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16...
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் நாட்டுமக்களுக்கு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கொவிட் – 19 செயலணியின் பிரதானியான,...
தந்தையும் மகனும் கொரோனாவுக்கு பலி!
கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரரும், கல்லூரியின் கிரிக்கட் கழக உறுப்பினருமான சுல்கி மொஹமட் மற்றும் அவரது தந்தையான மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரர் இப்ராஹிம் ஹமீட் ஆகியோர்...
சம்பந்தன் கடிதம் அனுப்பியும் ஜனாதிபதியிடமிருந்து பதில் இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் அனுப்பட்டுள்ள 2ஆவது கடிதத்துக்கும் ஜனாதிபதியிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.
சம்பந்தன் கடிதம் அனுப்பி...
‘தியாகத்துக்கு ரெடி’ – 14 எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குகிறது சு.க.!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், தமது கட்சியின் சுமார் ஆயிரத்து 300 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவார்கள்...
2 ஆயிரம் ரூபாவையாவது முறையாக வழங்கவும் – ராதா வேண்டுகோள்
" கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 10 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த வாழ்வாதார கொடுப்பனவானது எவ்வித...
‘பிசிஆர் பரிசோதனை முடிவு வரும்வரை வெளியேற வேண்டாம்’
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்....
‘அரச ஊழியர்களும் தியாகம் செய்ய வேண்டும்’ – அரசு கோரிக்கை
“ அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.” - என்று அமைச்சர் பந்துல...



