ஐ.நா. ஆணையாளர் துரோகியாம்! வழமையான பாணியில் எஸ்.பி. உளறல்!

0
ஐ.நா. மனித  உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட், தனது அதிகார எல்லையையும், ஐ.நா. விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறிச் செயற்படுகின்றார் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது – மனோ திட்டவட்டம்

0
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, மாகாணசபை, பாராளுமன்ற மக்கள்...

‘தடுப்பூசி’ – 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலக்கெடு விதிப்பு

0
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம்...

நாவலப்பிட்டிய நகரில் ஊரடங்கு மீறல்! வர்த்தக நிலையங்கள் திறப்பு!!

0
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாவலப்பிட்டி நகரில் மீறப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதால் ஏனைய வர்த்தகத் தொழிலில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் தமது நிறுவனங்களையும் திறக்க...

தனிமையில் இருந்த யுவதி வண்புனர்வு! பண்டாரவளையில் கொடூரம்!!

0
தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி, இனந்தெரியாத ஒருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் பண்டாரவளை, அம்பேதன்டகம என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக  பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர். தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத...

மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் ஜயந்த கெட்டகொட

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

உலகின் கவனத்தை ஈர்க்கவுள்ள ஜனாதிபதியின் முக்கிய மூன்று உரைகள்

0
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை 22ஆம் திகதி அரச தலைவர்கள் மாநாட்டு அமர்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து 23,...

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இரு வாரங்களில் ஆரம்பம்!

0
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைத்த முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானம்!

0
நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு...

கொரோனாவைவிட இந்த அரசாங்கம் கொடூரமானது! சஜித் அணி சாட்டையடி!!

0
" கொரோனாவும், தற்போதைய அரசும் ஒன்று. எனவே, இவ்விரண்டு வைரஸ்களுமே இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...