தனிமைப்பட்ட வேவல்வத்தை தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்! 

0
பம்பரபொடுவ வேவல்வத்தை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை...

‘இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் ஐ.நா.செயலர் உறுதி

0
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்...

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ – யாழில் 35 பேருக்கு நேர்ந்த கதி

0
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

நாளை கூடுகிறது பாராளுமன்றம்

0
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை 21ஆம் திகதி  முற்பகல் 10...

மஹிந்த சமரசிங்க அமெரிக்காவில் களமிறக்கப்படுவது ஏன்?

0
சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜதந்திர பொறிமுறையில் சில மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி மனித உரிமை விவகாரத்தை மையப்படுத்தி...

14 லட்சம் ரூபாவுடன் மாயமான அதிவேக வீதி காசாளருக்கு நேர்ந்த கதி!

0
தெற்கு அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு காசு கருமபீடங்களிலிருந்த சுமார் 14 இலட்சம் ரூபாவுடன் மாயமான காசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப்...

பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல் எப்போது வெளியாகும்?

0
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவித்தல்

0
கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் , வீண் அச்சத்தில் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை - என்று விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன  தெரிவித்தார். இலங்கையில் கொரோனா...

நாடு திரும்பினார் பிரதமர்! லொஹானுக்கு ஆப்பு வைக்கப்படுமா?

0
இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார். இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்றே...

14 வயது சிறுவன் சுட்டுக்கொலை! வீரக்கெட்டியவில் பயங்கரம்!! மூவர் கைது

0
வீரக்கெட்டிய,வேகந்தவல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவரொருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...