பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை கட்டாயம்?

0
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு...

மண்சரிவு அபாயம் : மௌசாகலை பகுதியில் 41 குடும்பங்கள் இடம்பெயர்வு

0
(செய்தி : ராமு தனராஜா) மண்சரிவு அபாயம் உள்ள கனவரல்ல மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்போது தங்கவைக்கப் பட்டுள்ளனர். தற்போது நிலவும்...

பன்டோரா ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர்!

0
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...

அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றவும் – திகா வலியுறுத்து

0
ஆசிரியர் மற்றும் அதிபர்களது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த...

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு – 20 இலங்கையர்களிடம் விசாரணை!

0
ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள்...

அரசை விமர்சிக்கும் தேரர்களுக்கு பதவிகள் – சஜித் அணி சீற்றம்

0
" இந்த அரசை கடுமையாக விமர்சிக்கும் தேரர்களுக்கு தற்போது பதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான அரசியல் நியமனங்களால் நாட்டுக்கு நன்மை பயக்கப்போவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க...

சிகரெட்டின் விலையும் அதிகரிக்கிறது!

0
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச...

12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 3,034 பேர் பாதிப்பு

0
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 6 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி...

யாழில் வாள்வெட்டு – 10 சிறுவர்கள் கைது!

0
யாழில் சிறுவர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி யாழ் நாவாந்துறை பகுதியில் 14 வயது சிறுவன்...

‘பன்டோரா ஆவணம்’ – இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்

0
பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...