’14 பேரின் உயிரை பலியெடுத்த பசறை பஸ் விபத்து’ – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

0
பசறை பஸ் விபத்தில் பெற்றோரை இழந்துள்ள மூன்று பிள்ளைகள் தமது அடிப்படை உரிமையை முன்னிலைப்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.   வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கெதிராகவே, இம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 20ந் திகதி...

பதுளையில் கடும் மழை! இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு!!

0
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் பசறை பகுதியில் பெய்த கடும் மழையினால் பசறை வலயக் கல்விக்...

ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த 702 பேர் இலங்கையில்

0
இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய...

‘கொழும்பு – டில்லி’ உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்

0
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று (01) சந்தித்து கலந்துரையாடினார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார். கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை...

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!

0
வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறுந்துவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இச்சுற்றிவளைப்பு...

அயோத்திக்கு இலங்கையில் இருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு அழைப்பு!

0
உத்தரப்பிரதேஷத்தின் அயோத்தியில் 2021 நவம்பர் 1 முதல் 5ஆம் திகதி வரை தீபோத்ஸவ் வில் பிரமாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று இந்தியாவின்...

பறிபோகிறது கம்மன்பிலவின் அமைச்சு பதவி? மொட்டு கட்சி அதிரடி!

0
உதய கம்மன்பிலவின் அமைச்சு பதவியை உடனடியாக பறிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க...

கதிர்காமம் கோவிலில் ‘மெகா’ கொள்ளை! 38 பவுண் தங்கத்தகடு மாயம்!!

0
கதிர்காமம் முருகன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 38 பவுண் எடையுடைய தங்க தகடொன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்கத்தகடே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னரே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது...

மொட்டு கட்சியின் மாநாட்டில் பங்காளிகளும் பங்கேற்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆசியுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் ஸ்தாபகர்...

பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு

0
கம்பளை வைத்தியசாலையில் இருந்து காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த மாதம் 8 ஆம் திகதி காணாமற்போன இவர் கடந்த 29 ஆம்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...