மின் விநியோகத்தடைக்கான காரணம் வெளியானது…
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (05) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.
மின் விநியோகம்...
ஜனாதிபதியிடம் திருக்குமார் நடேசன் விடுத்துள்ள கோரிக்கை
பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். எந்த மோசடி...
ஆபாசப் பேச்சுகளுக்கு தடை! விரைவில் சட்டமூலம் சமர்ப்பிப்பு!!
ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை...
தேசிய வளங்களை விற்கமாட்டோம்! சபையில் அமைச்சர் சத்தியம்!!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை அரசு நீக்காது. எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்போம் - என்று அமைச்சர் ரேரஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,...
‘பண்டோரா ஆவணம்’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
பண்டோரா ஆவணத்தில் இலங்கை விடயம் சம்பந்தமாக உள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த...
‘ ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தாலும் 18 பரம்பரைகள் வாழ இந்த பணம் போதும்’
பண்டோரா ஆவணத்தின் பிரகாரம், 35 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக நிருபமா ராஜபக்ச திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று...
தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை-ஆசிரியர் சங்கங்கள்
தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க...
” பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் கருத்து
கல்வி பொதுத் தராதரப்பத்திர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை தற்போது குறிக்கப்பட்டுள்ள திகதியில் வைக்காது காலந்தாழ்த்தி வைக்க வேண்டுமென கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்...
பென்டோரா ஆவணம் – அரசின் நிலைப்பாடு என்ன? ஜே.வி.பி. கேள்விக்கணை
பென்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘பண்டோரா ஆவணம்’ – ராஜபக்ச குடும்பம் இலக்கு! சீறும் அமைச்சர்!!
பண்டோரா ஆவணம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற...











