3000 பாடசாலைகளை இம்மாதம் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

0
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சூழல், வகுப்பறை,...

சோமாலியாவுக்கு நேர்ந்த கதியே இலங்கைக்கு ஏற்படும் – தேரர் எச்சரிக்கை

0
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இந்நாட்டின் எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருகோணமலைக்குச் சென்று எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக...

இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

‘தாத்தா’வாக ஜனாதிபதி கோட்டா வெளியிட்ட முகநூல் பதிவு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பதிவு வருமாறு, எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது! அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான்...

அவசரத்தில் வாசித்து, தடுப்பூசியை “விழுங்கி” விடாதீர்கள்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு.... கண்டால் வரச்சொல்லுங்க அந்த அமைச்சரை! (யார் அவர்?) என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை "அரசகரும மொழிகள் ஆணைக்குழு" தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல்...

பட்ஜட் கூட்டத்தொடருக்கு பின்னரே அமைச்சரவை மாற்றம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என தெரியவருகின்றது. ஐ.நா. பொதுச்சபைக்...

ரயில் சேவையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம்!

0
ரயில் சேவை ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ரயில் சேவையை பராமரிக்க ஆண்டுதோறும் 1.8 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது, ஆனால் வருமானமாக 800 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெறுகிறது...

நாடு திரும்பினார் ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார செயலருடன் இன்று மாலை சந்திப்பு

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை...

சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சியைப்பிடிப்போம் – தலதா சபதம் (video)

0
" ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. எமது கட்சி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தாலேயே போலி தகவல்கள் பரப்பட்டுவருகின்றன." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள...

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

0
மாகாணசபைகளுக்கான தேர்தல் தற்போதே இடம்பெறமாட்டாது என மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். " நாட்டில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. உடனடி தேர்தலும் சாத்தியமில்லை. நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பின...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...