நாட்டில் நேற்று 3,839 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!
கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில்...
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றல்!
" இனிவரும் நாட்களில் இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்." - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், 30...
நாட்டில் 7 நாட்களில் 24,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
நாட்டில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி 3 ஆயிரத்து 152 பேரும், 14 ஆம் திகதி 3 ஆயிரத்து...
‘முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான கையோடு படையெடுத்த மக்கள்’
நாடு இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானகையோடு, மலையக நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவு மக்கள் வருகை தந்தனர். தற்போதுகூட...
இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதிவரை ‘லொக்டவுன்’
இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு...
‘லொக்டவுன்’ உறுதி – அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும்...
அமைச்சர் பவித்ராவின் கணவருக்கும் கொரோனா தொற்று!
அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், அமைச்சர் பவித்ராவின் பிரத்தியே செயலாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.
நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்!
எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது.
குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
எரிபொருளுக்கு...
தலவாக்கலையில் விபத்து – இருவர் காயம்!
தலாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று (20) காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...
‘விழித்துக்கொள்ளுங்கள் – எழுந்து வாருங்கள்’ – மஹிந்தவுக்கு மனோ அழைப்பு
பிரதமர் அவர்களே, தயவு செய்து உங்கள் அமைதியை களையுங்கள். 2005ஆம் ஆண்டு உங்கள் ஆட்சியில் "பேரிடர் மேலாண்மை சட்டம்" பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த "பேரிடர் மேலாண்மை குழு" ஒன்றை ஏற்படுத்தக்கூடிய...



