நாட்டை 3 வாரங்களுக்கு முடக்கவும்! 10 அரச பங்காளிக்கட்சிகள் அவசர வேண்டுகோள்!!
நாட்டை குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறு 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்...
‘கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை’ – புதிய நடைமுறைகள் அறிவிப்பு
மேல் மாகாணத்தில், கொரோனா நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு உட்படுத்தல் அல்லது வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.
புதிய முறைமைகளின் கீழ் தொலைபேசியினூடாக தகவல்களை வழங்குதல் குறுந்தகவல் (SMS)...
360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா – மூவர் பலி!
ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன், வைரஸ் தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ரயில்...
தலிபான்களின் ஆட்சி! இலங்கையின் நிலைப்பாடு என்ன?
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அங்குள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைமையும் காணப்படுகின்றது. இதனையிட்டு கவலைடைகின்றோம் - என்று இலங்கை தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல்...
கொரோனாவால் 11 நாட்களில் 1,417 பேர் பலி! 30,000 பேருக்கு தொற்று!!
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின்...
குழிதோண்டி புதைக்கப்படும் தம்மிக்க பாணி – வைரலாகும் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியது என கேகாலை பகுதியிலுள்ள தம்பிக்க பண்டாரவால் கண்டுபிடிக்கப்பட்ட 'தம்மிக்க பாணி' தற்போது குழி தோண்டி புதைக்கப்படுகின்றது. இது தொடர்பான காணொலியும் சமூகவலைத்தளங்கில் வைரலாகியுள்ளது.
கொரோனா 2ஆவது அலையின்போது மேற்படி...
10 நாட்களுக்கு நாட்டை முடக்கி 10 திட்டங்களை செயற்படுத்துக!
" கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம். இது தொடர்பில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் நாட்டை பலவந்தமாக முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்." - என்று...
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையருக்கும் கொரோனா
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள குறித்த ஆணையாளரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
‘கொரோனா’வால் மேலும் 170 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (17) மேலும் 170 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
84 ஆண்களும், 86பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் – சுதந்திரக்கட்சி வலியுறுத்து!
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நாட்டில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு செய்வதன் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும், எனவே...



