தனிமையில் இருந்த யுவதி வண்புனர்வு! பண்டாரவளையில் கொடூரம்!!

0
தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி, இனந்தெரியாத ஒருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் பண்டாரவளை, அம்பேதன்டகம என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக  பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர். தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத...

மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் ஜயந்த கெட்டகொட

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

உலகின் கவனத்தை ஈர்க்கவுள்ள ஜனாதிபதியின் முக்கிய மூன்று உரைகள்

0
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை 22ஆம் திகதி அரச தலைவர்கள் மாநாட்டு அமர்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து 23,...

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இரு வாரங்களில் ஆரம்பம்!

0
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைத்த முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானம்!

0
நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு...

கொரோனாவைவிட இந்த அரசாங்கம் கொடூரமானது! சஜித் அணி சாட்டையடி!!

0
" கொரோனாவும், தற்போதைய அரசும் ஒன்று. எனவே, இவ்விரண்டு வைரஸ்களுமே இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற...

சொந்த செலவில் அமெரிக்கா சென்ற ஜனாதிபதியின் பாரியார்!

0
அமெரிக்க தலைநகரான நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச் செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்டார்.ஜனாதிபதியுடன் அவரின் பாரியாரும் சென்றிருந்தார். ஜனாதிபதி...

மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்! ஜனாதிபதியின் வருகைக்காக பங்காளிகள் காத்திருப்பு!!

0
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன. கெரவலபிட்டிய மின் உற்பத்தி...

இன அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.முன்றலில் ஈழத் தமிழர் போராட்டம்!

0
சுவிசர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஐ.நா.வின் 48ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்...

‘பார்’ திறப்பு – இலங்கை மருத்துவர் சங்கமும் கடும் எதிர்ப்பு!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தால் நிதி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...