இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் இங்கே!

0
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 19 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. #மலையகசெய்தி...

ஆபத்தான மர மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தல்!

0
மரத்தில் போடப்பட்ட ஆபத்தான மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். 13.09.2021 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. மஸ்கெலியா பகுதிகளில்...

லொஹான் ரத்வத்தவின் பதவி துறப்பு கண்துடைப்பு நாடகம் – பொன்சேகா சீற்றம்

0
" லொஹான் ரத்வத்தே இராஜங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்தமையானது கண்துடைப்பு நாடகமாகும். எனவே, அடாவடியில் ஈடுபட்டுள்ள அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படாவிட்டால் எமது ஆட்சியின்போதாவது...

மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது!

0
பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி,...

கொரோனாவால் மேலும் 121 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனாவால் மேலும் 121...

மதுபானம்வாங்க அலைமோதிய மதுபிரியர்கள்

0
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மதுபான நிலையங்களுக்கு முன்னால் மது பிரியர்கள் இன்று அலைமோதினர். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   குறிப்பாக...

மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி

0
வைன் ஸ்டோர்ஸ், பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் மதுபான சாலைகளைத் திறப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘குடும்பக்கட்டுப்பாடு விவகாரம்’ -இ.தொ.காவுக்கு ஶ்ரீதரன் சாட்டையடி

0
மக்களின் ஒப்புதலின்றி குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாது என்பதை இ.தொ.கா புரிந்து கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ....

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் அச்சுறுத்தல்! போலியானது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்!!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க...

இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க! சஜித் அணி முறைப்பாடு

0
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் ஊடாகவே மேற்படி வலியுறுத்தலை அக்கட்சி விடுத்துள்ளது. அத்துடன், சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...