‘பைசர் தடுப்பூசி ராணுவ கட்டுப்பாட்டில்’ – வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பு

0
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. " பைசர் தடுப்பூசியை ஏற்றும் பொறுப்பை இராணுவத்துக்கு...

தென் ஆபிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு கண்டுபிடிப்பு

0
தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்டவற்றில் இது மிகவும் திரிபுடையது என ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய கற்கை மற்றும்...

நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

மக்களை உள ரீதியாக தாக்கும் ஆயுதமாக 2000 ரூபாவை பயன்படுத்தாதீர்!

0
" கொரோனா தொற்று மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, உள ரீதியிலும் தாக்கி பலவீனப்படுத்துவதற்கான ஆயுதமாக 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.” - ஜனநாயக மக்கள் முன்னணியின்...

’21/4 தாக்குதலை பயன்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி’

0
ஏப்ரல் 21 தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் குழுவொன்று இயங்கி வருவதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தலைமையத்தில் இன்று (30) நடைபெற்ற...

ஊரடங்கு மேலும் நீடிக்குமா? அமைச்சர் வழங்கிய பதில்

0
கொவிட் -19 தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்றாளர்களின் எண்ணிக்கை, மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா?...

‘இதுவரை 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று’

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைரஸ்...

‘தோட்டப்பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’ – சுகாதார அமைச்சரிடம் ராதா கோரிக்கை

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கொவிட் - 19 இற்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம், மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை...

8 ஆயிரத்து 166 பேரின் உயிரை பலியெடுத்த 3ஆவது அலை!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108 ஆவது ஜனன தினம் இன்று

0
தகவல் - இ.தொ.கா. ஊடகப்பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் ஆழமரத்தின் ஆணிவேர் என நாமம் கொண்ட பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 108 வது ஜனன தினம் (ஆகஸ்ட் 30) அனுஷ்டிக்கபடுகின்றது. ஒவ்வொரு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...