‘அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக நுவரெலியாவில் இருந்து ஒலித்த குரல்’

0
"இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு எதிராக கல்வி சமூகத்தின் போராட்டம் தொடரும். அத்துடன், பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை...

ஆட்சியும் இல்லை – அரசியலும் இல்லை! பரிதாப நிலையில் சுதந்திரக்கட்சி!!

0
" அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது." - என்று தெரிவித்து, மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர. மொட்டு கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி...

தங்குவதற்கு அறைகேட்ட மகனை அடித்து கொன்ற தந்தை – கண்டியில் கொடூரம்

0
மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தங்குவதற்கு வீட்டில் அறையொன்றைகோரிய மகனை அவரின் தந்தையும், சகோதரியின் கணவரும் அடித்து படுகொலை செய்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கண்டி - ஹசலக பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான சுனில்...

இலங்கையில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்

0
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுலை 11 ஆம் திகதிவரை 40 லட்சத்து 9 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.  இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி...

கண்டியில் 6 பகுதிகள் முடக்கம் – நுவரெலியாவில் ஒரு தோட்டம் விடுவிப்பு!

0
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (12) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி அம்பாறை, கண்டி,...

பொலிஸ், சுகாதாரம், கல்வி அமைச்சுகள் கைமாறுகின்றன

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன எனவும் தெரியவருகின்றது. அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச,...

யூரோ கிண்ணத்தை வென்றது இத்தாலி

0
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ஆம் திகதி ...

15 வயது சிறுமி விவகாரம் – மேலும் இருவர் கைது!

0
கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் வங்கி முகாமையாளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

கொரோனாவால் மேலும் 18 பெண்களும், 17 ஆண்களும் பலி

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 35 பேர் நேற்று (10) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 17 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...

அடுத்து என்ன? 21 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...