‘லொக்டவுன்’ உறுதி – அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும்...

அமைச்சர் பவித்ராவின் கணவருக்கும் கொரோனா தொற்று!

0
அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், அமைச்சர் பவித்ராவின் பிரத்தியே செயலாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.

நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்!

0
எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. எரிபொருளுக்கு...

தலவாக்கலையில் விபத்து – இருவர் காயம்!

0
தலாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று (20) காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

‘விழித்துக்கொள்ளுங்கள் – எழுந்து வாருங்கள்’ – மஹிந்தவுக்கு மனோ அழைப்பு

0
பிரதமர் அவர்களே, தயவு செய்து உங்கள் அமைதியை களையுங்கள். 2005ஆம் ஆண்டு உங்கள் ஆட்சியில் "பேரிடர் மேலாண்மை சட்டம்" பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த "பேரிடர் மேலாண்மை குழு" ஒன்றை ஏற்படுத்தக்கூடிய...

ஊரடங்கு உத்தரவைமீறிய மேலும் 284 பேர் கைது

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 656 பேர்...

காவத்தை நகரும் 11 நாட்களுக்கு முடங்கியது!

0
காவத்தை நகரில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் பூட்டப்படவுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் காவத்தை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்ளை தவிர ஏனைய...

ஜனாதிபதி இன்று விசேட உரை – மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கிறார்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது. நாட்டை குறைந்தபட்சம்...

‘209 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று – மூவர் உயிரிழப்பு’

0
நாட்டில் 2020 இல் இருந்து இதுவரை 209 வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வைத்தியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாதியர்களும் வைரஸ் தொற்றால்...

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு இன்று கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...