‘துமிந்த வெளியே’ – ஹிருணிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்!
ஹிருணிக்கா பிரேமசந்திர மற்றும் அவரின் தயாருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...
கொரோனாவால் மேலும் 24 ஆண்களும், 17 பெண்களும் நேற்று பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
24 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
‘தோட்ட தொழிலாளர் 30 ஆயிரம் ரூபா பெறுகிறார்கள் என நினைக்கிறீர்களா ஜனாதிபதி அவர்களே’
ஒரு நாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட...
நாட்டில் மேலும் 1,210 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது.
‘கொரோனா’வால் வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் பலி’
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் 142 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர்களில் 4 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் அவர்களில் 4...
இலங்கை அணியிலிருந்து மூவரும் ‘அவுட்’!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள...
‘பாராளுமன்றம் வருகை’ – கோரிக்கையை நிராகரித்தாரா பஸில்?
" பாராளுமன்றம் வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல தரப்பினரும் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, சாதகமான அறிவிப்பை விரைவில் விடுப்பார்." - என்று ஶ்ரீலங்கா...
மைத்திரிக்கும் அமைச்சு பதவியா?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக பதவியேற்கவுள்ளார் என வெளியான தகவலை அவரின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
பஸில் ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்படவுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும்,...
கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் விசர்நாய் புகுந்ததால் பரபரப்பு – மூவர் காயம்!
கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் திடீரென நுழைந்த விசர் நாயொன்று அங்கு சிகிச்சைப்பெற்றவர்களில் மூன்று பெண்களை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று மொறவக்க, கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் வெளிநாடுகளில்...
நாட்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்!
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 26 லட்சத்து 5 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும்...





